"தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்"

தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவை : தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



தமிழ் மொழி அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காக தொடங்கப்பட்டது 'சேர் சேட்' செயலி. உலக அளவில் பலர் இந்த சார் சேட்டை பயன்படுத்துகின்றனர். இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, ஓடியா, கன்னடம் போன்ற மொழிகள் மூலம் இதில் மற்றவர்களுடன் பேச முடியும் என்று அந்த செயலியின் மேலாளர் கிரண் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து வளர்ந்து வரும் ஒரு வளர்ந்து வரும் மேடையில் 'சேர் சேட்' செயலி உள்ளது. இதில் பயனர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். தமிழகத்தில் தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...